இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதற்கட்ட தகவலில் ஆளில்லாத குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதனால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியாததால் அது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
The post நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: அடுத்தடுத்து 2 வீடுகளுக்கு தீ பரவியதில் ஒரு தளம் முழுவதும் சேதம் appeared first on Dinakaran.