ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2022ம் ஆண்டில், 1,000 ப்ளூ காலர் தொழிலாளர்கள் இயற்கை மற்றும் பல்வேறு காரணங்களால் உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் ஐக்கிய அமீரக அரசு, இந்திய தொழிலாளர்களுக்காக எல்பிபி என்ற புதிய உயிர் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
The post துபாயில் இந்தியர்களுக்கு புதிய காப்பீடு திட்டம்: இந்திய தூதரகம் அறிவிப்பு appeared first on Dinakaran.