தமிழகம் சென்னை சாலிகிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 28 சவரன் நகைகள் கொள்ளை..!! Mar 06, 2024 ஷாவரன் சென்னை சலிகிராம் சென்னை கார்த்திகேயன் சவரன் சல்லிகிராரம் சென்னை: சென்னை சாலிகிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 28 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கார்த்திகேயன் என்பவர் வீட்டில் 28 சவரன் நகை திருடுபோனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post சென்னை சாலிகிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 28 சவரன் நகைகள் கொள்ளை..!! appeared first on Dinakaran.
உங்களது பாதைக்கு வழிகாட்ட நான் முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன : மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது: ஆலை உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு
10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமாரின் மரண வழக்கில் அவரது செல்போனை கிணற்றுக்குள் தேடும் பணி 2 வது நாளாக தீவிரம்..!!
10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் முதலிடம் பிடித்து அசத்திய அரியலூர் மாவட்டம் : மறுமதிப்பீடுக்கு 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்