இந்தியாவின் வளர்ச்சியில் சென்னையின் பங்கு மிகப்பெரியது: பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

சென்னை: வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டிற்கான உறுதிப்பாட்டை நான் ஏற்றுள்ளேன். சென்னை நகரம் திறமை மிக்க இளைஞர்களால் நிறைந்துள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதில் சென்னை வாசிகள் மிக முக்கியமானவர்கள். சென்னையில் மெட்ரோ, விமான நிலையம் என பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து சென்றிருக்கிறோம். சென்னை எப்போதும் பாரம்பரியம், வணிகத்திற்கு மையப் புள்ளியாக இருக்கிறது என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

The post இந்தியாவின் வளர்ச்சியில் சென்னையின் பங்கு மிகப்பெரியது: பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.

Related Stories: