குற்றம் லஞ்சம் வாங்கியதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய மேலாளரை கைது செய்தது சிபிஐ! Mar 03, 2024 சிபிஐ தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சிபிஐ தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அரவிந்த் காலே மராத்தியா நெடுஞ்சாலை ஆணைக்குழு தின மலர் லஞ்சம் வாங்கியதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய மேலாளர் அரவிந்த் காலே என்பவரை சிபிஐ கைது செய்தது. மராட்டியத்தை சேர்ந்த நெடுஞ்சாலை ஆணைய திட்ட அதிகாரியான அரவிந்த் காலே ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. The post லஞ்சம் வாங்கியதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய மேலாளரை கைது செய்தது சிபிஐ! appeared first on Dinakaran.
ஆபாச படம் எடுத்து பெண்ணை பலாத்காரம் செய்த யூடியூப் சாமியாருக்கு வலை: பரிகாரம் தேடி சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்
தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் மோதல்; பாஜ பிரமுகருக்கு சரமாரி வெட்டு: மாவட்ட தலைவர், செயலாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு
சென்னையில் தொடரும் சம்பவங்கள் நடைபயிற்சி சென்ற தம்பதியை வளர்ப்பு நாய் கடித்து குதறியது: பெண் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை
ஆன்லைன் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ2.50 லட்சம் மோசடி: 3 பேர் கைது; வடமாநில கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
கோயம்பேடு மார்க்கெட்டில் ஓட, ஓட விரட்டி தொழிலாளர் 2 பேருக்கு சரமாரி கத்திவெட்டு: நண்பர்கள் 2 பேர் கைது
யூ டியூப் சேனலில் நடிக்கவைப்பதாக கூறி 18,000 ரூபாய் வாங்கி ஏமாற்றியதால் பல் டாக்டரை கடத்தி சித்ரவதை: ரவுடி உள்பட 3 பேர் கைது