லஞ்சம் வாங்கியதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய மேலாளரை கைது செய்தது சிபிஐ!

லஞ்சம் வாங்கியதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய மேலாளர் அரவிந்த் காலே என்பவரை சிபிஐ கைது செய்தது. மராட்டியத்தை சேர்ந்த நெடுஞ்சாலை ஆணைய திட்ட அதிகாரியான அரவிந்த் காலே ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது.

 

The post லஞ்சம் வாங்கியதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய மேலாளரை கைது செய்தது சிபிஐ! appeared first on Dinakaran.

Related Stories: