தருமபுரி மாவட்டம் சவுளுகொட்டாய் பகுதியில் யானை தாக்கியதில் பெண் படுகாயம்..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் சவுளுகொட்டாய் பகுதியில் யானை தாக்கியதில் ஜெயஸ்ரீ (20) என்பவர் படுகாயம் அடைந்தார். யானை தாக்கி படுகாயமடைந்த ஜெயஸ்ரீ தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post தருமபுரி மாவட்டம் சவுளுகொட்டாய் பகுதியில் யானை தாக்கியதில் பெண் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Related Stories: