ஆனால் தற்போது துபாயில் வசித்து வருகின்றார். இவர் மகாதேவ் சூதாட்ட செயலியை உருவாக்கியவர்களோடு இணைந்துள்ளார். மேலும் ஸ்கை எக்ஸ்சேஞ்ச் என்ற சட்டவிரோத சூதாட்ட செயலியை வாங்கி இயக்கி வந்துள்ளார். பணமோசடி தடுப்பு சட்ட விதிகளின் கீழ், ஹரி சங்கருக்கு சொந்தமான ரூ.580.78கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
The post மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு ரூ.580 கோடி சொத்துக்கள் முடக்கம் appeared first on Dinakaran.