ஓய்வு பெற்ற கூடுதல் துணை கமிஷனர் உட்பட 30 பேரை, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தனது அலுவலகத்திற்கு நேற்று அவர்களின் குடும்பத்துடன் அழைத்து, சால்வை அணிவித்து, பாராட்டி சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில் குமாரி, தலைமையிட இணை கமிஷனர் கயல்விழி, நிர்வாக பிரிவு துணை கமிஷனர் சீனிவாசன், தலைமையிட துணை கமிஷனர் மணிவண்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post சென்னை மாநகர காவல் துறையில் கூடுதல் துணை கமிஷனர் உட்பட 30 காவல் அதிகாரிகள் பணி ஓய்வு: நேரில் அழைத்து கமிஷனர் பாராட்டு appeared first on Dinakaran.