அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த திருநங்கைகள் ரோஸி (44), சென்னை ஒட்டேரி பகுதியை சேர்ந்த லல்லி (40) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது (353), ஆபாசமாக பேசுவது (294), கொலை மிரட்டல் (506) ஆகிய 3 பிரிவின் கீழ், வழக்குபதிவு செய்து, இருவரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post போலீசார் மீது மண்ணை வாரி வீசிய 2 திருநங்கைகள் கைது appeared first on Dinakaran.