செங்கோட்டை: செங்கோட்டை அருகே அரசுப் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 315 கிராம் எடை கொண்ட தங்கக்கட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். தென்காசியில் இருந்து கேரளாவுக்கு சென்ற அரசுப்பேருந்தில் போலீசார் நடத்திய சோதனையில் தங்கக்கட்டி பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.