உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்து திட்டங்களையும் தீட்டி இருக்கிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்து திட்டங்களையும் தீட்டி இருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். திமுக அரசு, உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதி நிலை அறிக்கை உணர்த்துகிறது எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்து திட்டங்களையும் தீட்டி இருக்கிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: