சிறப்பு பயிற்சி பெற்ற 15 பேர் பாதுகாப்பு உபகரணங்களுடன் சுற்றுலாப்பயணிகள் 550 மீட்டர் தூரத்திற்கு கம்பியில் தொங்கியபடி செல்ல உதவி செய்கின்றனர். நாடுகாணியில் கம்பியில் தொங்கியபடி சாகச பயணம் செய்ய ஒருவருக்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கபடுகிறது. 200 மீட்டர் உயரத்திற்கு சாகச பயணம் செய்து மகிழும் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்தபடி புகைப்படமும் எடுத்து செல்கின்றனர்.
The post நீலகிரியில் இயற்கையை ரசிக்க அழைக்கும் தாவர மரபியல் பூங்கா: கம்பியில் தொங்கியபடி சாகசப் பயணம் செய்ய பயணிகள் ஆர்வம் appeared first on Dinakaran.