வெப்ப மாற்றம் காரணமாக பட்டாசு தயாரிக்க வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்கள் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் உயிர் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவகாசி அருகே நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில் நேற்றும் பட்டாசு ஆலை விபத்து நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post விருதுநகரில் மீண்டும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து appeared first on Dinakaran.