2024-25-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் வெளியீடு

சென்னை: 2024-25-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. “தடைகளைத் தாண்டி… வளர்ச்சியை நோக்கி” என்ற முழக்கத்துடன் முத்திரைச் சின்னத்தை தமிழ்நாடு அரசு முதன்முறையாக வெளியிட்டுள்ளது. நாளை தாக்கலாக உள்ள தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை குறிப்பிடும் வகையில் முத்திரைச் சின்னத்தை அரசு வெளியிட்டுள்ளது.

The post 2024-25-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: