சீர்காழி அருகே பாதரகுடியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் கடல் அலையில் சிக்கி உயிரிழப்பு

மயிலாடுதுறை: சீர்காழி அருகே பாதரகுடியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் நிஷார் (14) கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். கூழையார் கடலில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது அலையில் சிக்கி நிஷார் உயிரிழந்தார்.

The post சீர்காழி அருகே பாதரகுடியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் கடல் அலையில் சிக்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: