ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிடும்படி ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார். அதிகார பரவலுக்கு எதிரானது என்பதால் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரானது; நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்திய அரசியலைப்புச் சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று என்று முதல்வர் கூறியுள்ளார்.

 

The post ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: