அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள போராட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு கோரிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள போராட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. விரைவில் நிதி நிலைமை சீரானவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்

The post அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள போராட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: