ஜே.இ.இ. முதன்மை தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ், அகில இந்திய தரவரிசையில் முதலிடம்!

சென்னை: ஜே.இ.இ. முதன்மை தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ், அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார். பாளையங்கோட்டை தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ் 300-க்கு 300 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். அகில இந்திய தரவரிசையில் 23 மாணவர்களில் ஒருவராக சாதனை புரிந்த தமிழ்நாடு மாணவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

The post ஜே.இ.இ. முதன்மை தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ், அகில இந்திய தரவரிசையில் முதலிடம்! appeared first on Dinakaran.

Related Stories: