டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுவீச்சு

டெல்லி: டெல்லி – அம்பாலா எல்லையில் சம்பு என்ற இடத்தில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். கண்ணீர் புகைக்குண்டுகளையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முன்னேறுகின்றனர்.

The post டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுவீச்சு appeared first on Dinakaran.

Related Stories: