சின்ன போரூரில் மகளிர் அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்பு மாணவிகள் போராட்டம்

சென்னை: சின்ன போரூரில் மகளிர் அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்பு மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பள்ளியில் கழிவறை, குடிநீர், சுகாதாரம் முறையாக இல்லை என புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post சின்ன போரூரில் மகளிர் அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்பு மாணவிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: