பழனி முருகன் கோயிலில் கெட்டுப் போன பிரசாதங்கள்: பக்தர்கள் குற்றச்சாட்டு

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் கெட்டுப் போன பிரசாதங்கள் வழங்கப்பட்டதாக பக்தர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். பழனி கோயிலில் வழங்கப்பட்ட லட்டு, அதிரசம் உள்ளிட்டவை கெட்டுப்போய் சாப்பிட முடியாதபடி இருந்ததாக புகார் எழுந்துள்ளது.

 

The post பழனி முருகன் கோயிலில் கெட்டுப் போன பிரசாதங்கள்: பக்தர்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: