தமிழகத்திற்கு வழங்கிய நிதி “ஜீரோ”: ஒன்றிய அரசை கண்டித்து பொதுமக்களுக்கு அல்வா வழங்கிய தி.மு.கவினர்..!!

ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு பாரபட்சத்துடன் நிதிபகிர்வு செய்வதாக குற்றம் சாட்டும் திமுக, அதனை மக்களுக்கு உணர்த்தும் வகையில் திமுக சார்பில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கப்பட்டது. அந்த அல்வாவோடு இணைக்கப்பட்ட நோட்டீஸில் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கிய நிதி “ஜீரோ” என்று எழுதப்பட்டுள்ளது. இதுபோல திருநெல்வேலியும் வழங்கப்பட்டது.

The post தமிழகத்திற்கு வழங்கிய நிதி “ஜீரோ”: ஒன்றிய அரசை கண்டித்து பொதுமக்களுக்கு அல்வா வழங்கிய தி.மு.கவினர்..!! appeared first on Dinakaran.

Related Stories: