திருவள்ளூரில் தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் 50 பேருக்கு வாந்தி, மயக்கம்..!!

திருவள்ளூர்: திருவள்ளூரில் தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் 50 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஆர்.கே.பேட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நீரை பருகிய 50 ஊழியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. திருத்தணி அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட 50 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post திருவள்ளூரில் தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் 50 பேருக்கு வாந்தி, மயக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: