15ஆவது ஊதிய ஒப்பந்தம்: குழு அமைத்தது தமிழ்நாடு அரசு

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சு நடத்த தமிழ்நாடு அரசு குழு அமைத்தது. 14 பேர் கொண்ட குழு அமைத்து போக்குவரத்து செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். குழுவில் நிதித்துறை கூடுதல் செயலாளர், போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் இடம் பெற்றுள்ளனர்

The post 15ஆவது ஊதிய ஒப்பந்தம்: குழு அமைத்தது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: