தமிழகம் கூடலூர் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை Feb 07, 2024 குடலூர் நீலகிரி நீலகிரி மாவட்டம் நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை, அங்குள்ள வீடுகளை தாக்கியது. யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். The post கூடலூர் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை appeared first on Dinakaran.
ஐஏஎஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ். பதவிக்கான மெயின் தேர்வு நாளை தொடக்கம்: தமிழகத்தில் சென்னையில் மட்டும் நடக்கிறது
நக்கீரர் நுழைவாயில் தொடர்பான வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்த ஆர்.பி.உதயகுமார் தரப்புக்கு ஐகோர்ட் கிளை எச்சரிக்கை
எண்ணூர் கடற்கரையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு..!!
ரேஷன், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை வழங்குவதற்கு மூன்று மாதங்கள் எதற்கு? : தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி