இலங்கையில் இருந்து படகு மூலம் 5 பேர் அகதிகளாக தமிழகம் வருகை

ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து படகு மூலம் 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். தனுஷ்கோடிக்கு வந்தவர்களிடம் ராமேஸ்வரம் கடலோர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post இலங்கையில் இருந்து படகு மூலம் 5 பேர் அகதிகளாக தமிழகம் வருகை appeared first on Dinakaran.

Related Stories: