சென்னை: பாடலாசிரியர் சினேகன் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. பாஜக நிர்வாகி நடிகை ஜெயலட்சுமி அளித்த புகாரில் திருமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்பட்டது. “சினேகம் அறக்கட்டளை” மூலம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக சினேகன் அளித்த புகாருக்கு எதிராக விஜயலட்சுமி புகார் அளித்தார்.