கேரள அமைச்சரவை போராட்டத்தில் திமுக பங்கேற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


சென்னை: டெல்லியில் நாளை மறுநாள் கேரள அமைச்சரவை நடத்தவுள்ள போராட்டத்தில், திமுகவும் பங்கேற்கும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கூட்டுறவுக் கூட்டாட்சியை நிலைநாட்டி, மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் வரை நம் உரிமைக்குரல் ஓயாது. உயிர்த்தீயாய்ச் சுடர்விடும் மாநில சுயாட்சி முழக்கத்தைப் பாசிச பா.ஜ.க.வால் ஒருபோதும் அணைத்துவிட முடியாது. நிதி, நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் மாநிலங்களுடைய உரிமைகள் நிச்சயம் நிலைநாட்டப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

The post கேரள அமைச்சரவை போராட்டத்தில் திமுக பங்கேற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: