கள்ளக்குறிச்சி: பா.ஜ.க.வும் அண்ணாமலையும் ஜீரோ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். இலவு காத்த கிளியாக இருக்க வேண்டிய அவசியம் அதிமுகவினரும் இல்லை என்று கள்ளக்குறிச்சியில் ஜெயக்குமார் பேட்டியளித்தார். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக முதலில் நோட்டாவை வெல்லட்டும் என்று கூறினார்.