பாகிஸ்தானில் தேர்தல் ஆணையம் அருகே குண்டுவெடிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு வெளியே குண்டுவெடித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் பிப்.8-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் குண்டுவெடிப்பால் பதற்றம் நிலவி வருகிறது. தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு வெளியே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

The post பாகிஸ்தானில் தேர்தல் ஆணையம் அருகே குண்டுவெடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: