புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் நாளை ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவது தொடர்பாக அரசாணை வெளியீடு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் நாளை ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவது தொடர்பாக அரசாணை வெளியிடபட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் அரசாணை வெளியீடபட்டது.

The post புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் நாளை ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவது தொடர்பாக அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: