பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜினாமா

சண்டிகர்: பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜினாமா தனது பதவியை செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததாக விளக்கம் அளித்துள்ளார். பஞ்சாப் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் கடும் மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில் திடீர் முடிவு எடுத்துள்ளார்.

 

The post பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜினாமா appeared first on Dinakaran.

Related Stories: