திருவான்மியூரில் காசா கிராண்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்

சென்னை : சென்னை திருவான்மியூரில் காசா கிராண்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தாழம்பூர் அருகே காசா கிராண்ட் ஸ்மார்ட் டவுன் குடியிருப்புவாசிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அனாதீனம் நிலம் என்பதால் பட்டா பதிவு செய்ய முடியவில்லை என குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

The post திருவான்மியூரில் காசா கிராண்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: