இது குறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘துரதிஷ்டவசமாக ஸ்ரேயாஸ் ரெட்டி பெனிகரி என்ற மாணவர் உயிரிழந்த சம்பவம் ஆழ்ந்த வேதனை ஏற்படுத்தி உள்ளது.போலீஸ் விசாரணை நடந்து வருகின்றது. உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருடன் இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. அமெரிக்காவில் ஒரே மாதத்தில் 4வது இந்திய மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post ஒரே மாதத்தில் 4வது சம்பவம் அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்மச்சாவு appeared first on Dinakaran.