கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே லஞ்சம் பெற்ற விஏஓ கைது..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே லஞ்சம் பெற்ற துறையூர் கிராம நிர்வாக அலுவலர் சம்பத்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். முதியோர் உதவித்தொகை, வாரிசு சான்று வழங்க மணிமொழி என்பவரிடம் ரூ.4,500 லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார்.

 

The post கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே லஞ்சம் பெற்ற விஏஓ கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: