கோவை: கோவை வடவள்ளி அருகே திருநங்கை கொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் தினேஷ் கைது செய்யப்பட்டார். மருதமலை இந்திரா நகர் பகுதியில் திருநங்கை தனலட்சுமி வெட்டி கொலை செய்யப்பட்டார். வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து வடவள்ளி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தினேஷ் கைது செய்யப்பட்டார்.