இதையடுத்து நகைக்கடைக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கி இருந்தது. இந்நிலையில் இந்த நகைக்கடை மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு பதிவு செய்து, நகைக்கடையின் பெயரில் இருந்த ரூ.34.11 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை முடக்கி உள்ளது. இதில் சென்னை, கோவையில் உள்ள ஒரு குடியிருப்பு இடம், 4 விளை நிலம், ஒரு அடுக்குமாடி வீடு ஆகிய சொத்துக்கள் அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
The post லாவண்யா ஜூவல்லரியின் ரூ.34.11 கோடி சொத்து அமலாக்கத்துறை முடக்கம் appeared first on Dinakaran.