ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் சம்பாய் சோரன்..!!

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க சம்பாய் சோரன் உரிமை கோரினார். எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரை சந்தித்து சம்பாய் சோரன் வழங்கினார். 47 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தமக்கு உள்ளதாக நேற்று சம்பாய் சோரன் கூறியிருந்தார். ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.

The post ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் சம்பாய் சோரன்..!! appeared first on Dinakaran.

Related Stories: