தமிழ்நாட்டில் மேலும் 2 சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம்

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 2 சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் கிடைத்துள்ளது. நீலகிரியில் உள்ள லாங்வுட் சோலை, அரியலூரில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு ராம்சர் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

The post தமிழ்நாட்டில் மேலும் 2 சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் appeared first on Dinakaran.

Related Stories: