தமிழகம் மஞ்சு விரட்டின்போது காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் Jan 30, 2024 மஞ்சுவின் துரத்தல் சிவகங்கை மஞ்சுவின் துரத்தல் தேவ்பட், சிவகங்கை மாவட்டம் மஞ்சு துரத்தல் சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவப்பட்டில் மஞ்சு விரட்டின்போது காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வயல்வெளியில் அவிழ்த்து விடப்பட்ட காட்டுமாடுகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். The post மஞ்சு விரட்டின்போது காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Dinakaran.
திண்டுக்கல்லில் ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு: கடந்த 5 மாதத்தில் 33 பேர் பலி
தடைக்காலம் 2 வாரத்தில் நிறைவு; ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல ரெடி: மீன் பிடி உபகரணங்களை தயார் செய்யும் பணி தீவிரம்
விளாத்திகுளம் அருகே கான்கிரீட் சுவர் இடிந்து அந்தரத்தில் தொங்கும் தரைப்பாலம்: உயிர் பலி வாங்கும் முன் புதிய பாலம் கட்டப்படுமா?
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் அனுப்பும் பணி தீவிரம்: பள்ளி திறக்கும் முதல்நாளே வழங்க ஏற்பாடு
கோவை மருதமலை வனத்தில் உடல்நலம் பாதித்த தாய் யானைக்கு சிகிச்சை: தாயை பிரியாமல் குட்டியானை பாச போராட்டம்
இதழியாளர் மன்சூர் உள்ளிட்டோர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது: ஜவாஹிருல்லா கண்டனம்!!