இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மைலோடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ்பாபு என்பவர், நேற்று நாகப்பட்டினம் கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே முன்னாள் பங்கு தந்தை ராபின்சனை, இரணியல் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சர்ச்சில் பஸ் ஊழியர் கொலை தலைமறைவான வக்கீல் சரண் appeared first on Dinakaran.