தகவலறிந்த தீயணைப்பு துறையினர், 8 மீட்பு வாகனங்களுடன் வந்து தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இன்று அதிகாலை 4.15 மணியளவில் தீ பரவல் முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. உள்ளூர் போலீசார் தீ விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். ஆனால் இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்று டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறினர்.
The post டெல்லி போலீஸ் பள்ளியில் தீ விபத்து: 450 வாகனங்கள் தீயில் கருகின appeared first on Dinakaran.