கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை வனப்பகுதியில் யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை வனப்பகுதியில் யானை தாக்கி விவசாயி சாம்பசிவம் (55) உயிரிழந்துள்ளார். வனப்பகுதியை ஒட்டியுள்ள தனது நிலத்துக்கு கொள்ளு பயிரை அறுவடை செய்ய சென்றபோது யானை தாக்கி சாம்பசிவம் உயிரிழந்தார்.

 

The post கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை வனப்பகுதியில் யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: