இவர் நேற்று காலை அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பொய்யுண்டார் குடிகாடு பிரிவு சாலையில் எடப்பாடியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த 50 அடி உயர பிளக்ஸ் பேனர் சரிந்து கபில்தேவ் மீது விழுந்தது. இதில் அவருக்கு தலை, காது உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post எடப்பாடியின் 50 அடி ராட்சத பேனர் விழுந்து பைக்கில் சென்றவர் படுகாயம் appeared first on Dinakaran.