கீழக்கரை ஜல்லிக்கட்டுக்காக, 500 காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடக்கம்

அலங்காநல்லூர் : அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டுக்காக, 500 காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது. காளைகளுக்கு மது போதை உள்ளிட்ட போதை வஸ்துகள் தரப்பட்டுள்ளதா என்றும் பரிசோதனை செய்யப்படுகிறது. காளைகளுக்கு காய்ச்சல், காயம் மற்றும் உயரம் சரியாக உள்ளதா என்றும் இறுதிக்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

The post கீழக்கரை ஜல்லிக்கட்டுக்காக, 500 காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: