பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: எலான் மஸ்க்

நியூயார்க்: உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் கூறுகையில், ‘ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இல்லாதது அபத்தமானதாக உள்ளது. இதற்காக ஐ.நாவின் நிர்வாக விசயங்களில் சில சீர்திருத்தம் செய்ய வேண்டும். அதேபோல் ஆப்பிரிக்கா நாடுகளையும் நிரந்தர உறுப்பினராக்க வேண்டும். இதற்கு ஐநா அமைப்புகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும்’ என்று கூறினார்.

The post பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: எலான் மஸ்க் appeared first on Dinakaran.

Related Stories: