தமிழகம் கோவையில் பிளஸ் 2 படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்த நபர் கைது Jan 23, 2024 கோயம்புத்தூர் தேவராஜ் கூட்டு மருத்துவ கோவை: கோவையில் பிளஸ் 2 மட்டுமே படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த தேவராஜி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மருத்துவ இணை இயக்குநர் தலைமையிலான குழு சோதனை நடத்தி, அவரை பிடித்துள்ளது. The post கோவையில் பிளஸ் 2 படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்த நபர் கைது appeared first on Dinakaran.
பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க முழுக்க முழுக்க ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்