புதுச்சேரி: புதுச்சேரி ஆட்டுப்பட்டில் புதிதாக கட்டப்பட்ட 3 மாடி வீடு சரிந்து விழுந்த குடும்பத்தினர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து நிவாரணம் கேட்டு கண்ணீருடன் முறையீடு செய்தனர். மாற்று வீடு தருவதாகவும், நிதி உதவி தருவதாகவும் தற்காலிக தங்குமிடம் தருவதாக முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்தார்.