இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா நீருக்கு அடியில் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட டிரோனை நேற்று சோதனை செய்தது. எதிரிகளின் கப்பல்கள், துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தும் வகையில் இந்த டிரோன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது.
The post நீருக்கடியில் அணு ஆயுத தாக்குதல் டிரோன் சோதனை வடகொரியா அதிரடி appeared first on Dinakaran.