இந்த நிலையில் நீருக்கடியிலான அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டில் அதிகார பூர்வ இணையதளமான கே.சி.என்.ஏவில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் ஆழ்கடல் அணுகுண்டு தாக்குதல் அமைப்பை வடகொரியா ராணுவம் வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வடகொரியாவின் நீருக்கடியிலான அணு ஆயுத சோதனை: வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக தகவல் appeared first on Dinakaran.